இதன் காரணமாக அதிகளவில் நீர் அருந்துவதோடு, வெயிலில் நீண்ட நேரம் இருப்பதை தவிர்த்துக்கொள்ளுமாறும் பொதுமக்களுக்கு அவர் அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.
இதேவேளை இலங்கை இந்தியா உள்ளிட்ட நாடுகள் பூமியின் மத்திய கோட்டுக்கு அருகாமையில் இருப்பதால் சூரியனின் தாக்கம் அதிகரிக்கும் எனவும் குறிப்பிடப்படுகின்றது.
Wednesday, 8 January 2020
☀️சூரியனுக்கு மிக அருகில் பூமி!🌍 இலங்கை மக்களுக்கு முக்கிய அறிவித்தல்🇱🇰
தற்போதைய நாட்களில் பூமியானது சூரியனுக்கு அருகாமையில் பயணிப்பதாக இலங்கை வானியல் ஆய்வாளர் அனுர சீ பெரேரா தெரிவித்துள்ளார்.
இதனால், நாடு முழுவதும் மிகவும் வெப்பமான காலநிலை நிலவுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் காரணமாக அதிகளவில் நீர் அருந்துவதோடு, வெயிலில் நீண்ட நேரம் இருப்பதை தவிர்த்துக்கொள்ளுமாறும் பொதுமக்களுக்கு அவர் அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.
இதேவேளை இலங்கை இந்தியா உள்ளிட்ட நாடுகள் பூமியின் மத்திய கோட்டுக்கு அருகாமையில் இருப்பதால் சூரியனின் தாக்கம் அதிகரிக்கும் எனவும் குறிப்பிடப்படுகின்றது.
இதன் காரணமாக அதிகளவில் நீர் அருந்துவதோடு, வெயிலில் நீண்ட நேரம் இருப்பதை தவிர்த்துக்கொள்ளுமாறும் பொதுமக்களுக்கு அவர் அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.
இதேவேளை இலங்கை இந்தியா உள்ளிட்ட நாடுகள் பூமியின் மத்திய கோட்டுக்கு அருகாமையில் இருப்பதால் சூரியனின் தாக்கம் அதிகரிக்கும் எனவும் குறிப்பிடப்படுகின்றது.
Subscribe to:
Post Comments (Atom)
பாக்.வீரர்கள் 10 பேருக்கு கொரோனா; சோகத்தில் கிரிக்கெட் ரசிகர்கள்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் 10 வீரர்களுக்கு கொரோனா இருப்பது உறுதியானது. இது கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்...
-
யார் இந்த குர்துக்கள்??? துருக்கி, இராக், சிரியா, இரான் மற்றும் ஆர்மீனியா எல்லைகளை ஒட்டிய மலைப் பகுதிகளில் 25 முதல் 35 மில்லியன் வரைய...
No comments:
Post a Comment